சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தி

(UTV|COLOMBO) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

 

இவ்வருட இறுதியில் இந்தப் பகுதி வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட இருக்கின்றது. இதற்கென தொள்ளாயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாக சீனா வழங்குகிறது.

Related posts

அஞ்சல்மா அதிபரின் அதிரடி கருத்து

லேக் ஹவுஸ் தாக்குதலுக்கு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்

தொடரூந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு