உள்நாடு

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

(UTV | கொழும்பு) – மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

மைத்திரி – ரணிலுக்கு முன்னிலையாக மாட்டேன் – சட்டமா அதிபர்

சஜித் பிரேமதாசவுக்கு அச்சுறுத்தல்

மீண்டும் கிறீஸ் பூதம் ? – ஈ.பி.டி.பி சந்தேகம் – மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

editor