உள்நாடு

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

(UTV| கொழும்பு) – வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 249 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டத்தில் மாத்திரம், 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 573 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு

பொய் சாட்சிகளை உருவாக்கி எம்மை பழிவாங்க எண்ணினால் அதனை எதிர்கொள்ள தயார் – நாமல் எம்.பி

editor

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது