உள்நாடு

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

(UTV| கொழும்பு) – வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 249 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டத்தில் மாத்திரம், 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 573 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அளுத்கமவில் மூன்று மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

editor

வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது மாணவி – மட்டக்களப்பில் சம்பவம்

editor

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வு

editor