உள்நாடு

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்

(UTV | கொழும்பு) – 22வது அரசியலமைப்புத் திருத்தம் உதவாது, ஏனெனில் 22வது மிகச் சரியான தீர்வு

ஏனெனில் 20ஐ விட சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் போராட்டம் என்பதாலேயே 22 கொண்டுவரப்பட்டதாகவும், அந்த மக்கள் போராட்டத்திற்கு பயந்ததாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“நாங்கள் இதற்கு உதவுகிறோம், ஏனென்றால் நாட்டை திவால்நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

அரசின் வரி சீர்திருத்தம் மக்கள் விரோத திட்டம். நாங்கள் அதை கடுமையாக எதிர்க்கிறோம். வரி சீர்திருத்தம் செய்யும் போது இருப்பவர்களிடம் இருந்து எடுத்து நாட்டின் அரச வருமானத்தை பெருக்க வேண்டியது தான். இந்த வரிக் கொள்கையுடன் நாங்கள் எந்த வகையிலும் உடன்படவில்லை” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

இலங்கை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு