உள்நாடு

அடுத்த வாரம் 3 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கிரேன்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி கைது

editor

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு 10ஆயிரம் வழங்கும் அரசு – சாகலவின் அறிவிப்பு

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி