உள்நாடு

அடுத்த வருடம் 06 மணிநேர மின் வெட்டை சந்திக்க நேரிடும்!

(UTV | கொழும்பு) –     மின் கட்டண அதிகரிப்பு திட்டத்தை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த வருடத்தில் 06 மணி நேர மின்தடையை சந்திக்க நேரிடும்

என எரிசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

 

ஒரு மின்சார அலகிற்கான செலவு 56 ரூபவாக உள்ள போதும் அதில் அரைவாசிக்கட்டணமே மக்களிடமிருந்து அறவிடப்படுகின்றது. இவ்வாறு போனால் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது போகும். எனவே மின் துண்டிப்புபு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

 

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு

editor

நாட்டில் மேலும் 113 கொரோனா உறுதி

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]