உள்நாடு

அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும்

(UTV | கொழும்பு) – மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு பிரதமர் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

இதன்படி அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவை நலன் கௌரவிப்பு – கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

editor

வில்பத்து வழக்கு: ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!