உள்நாடுபிராந்தியம்

அடாவடித்தனமாக கைது செய்யப்படும் முத்து நகர் விவசாயிகள்.

தற்போது திருகோணாமலை, முத்து நகர் விவசாயிகள் அரசாங்கம் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்த வயல்கானிகளை விடுத்து ஏனைய வயல் காணிக்குள் வேளாண்மை செய்ய முயற்சித்த போது சைனாபே பொலிஸாரால் அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு அவர்களுடைய வாகனங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (11) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

22 ஆம் திகதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கிறோம் – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

நாமல் குருநாகல் மாவட்டத்தில் போட்டி ? உண்மைக்கு புறம்பானவை

editor