உள்நாடு

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

UPDATE : ஜனாதிபதி வந்த வழியே வெளியேறினார்

காணாமற்போயுள்ள இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் கோரிக்கை

அரசு ஜனநாயக உரிமைகளை இரத்து செய்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது