உள்நாடு

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை கையளித்தார்

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

அருட்தந்தை சிறில் காமினி CID முன்னிலையில்

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு