உள்நாடு

அஜர்பைஜானில் இறந்த 3 இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு [VIDEO]

(UTV | கொழும்பு) – அஜர்பைஜானில் இறந்த மூன்று இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இன்று(15) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

அஜர்பைஜான் நாட்டில் உள்ள சபைல் (Sabail) இல் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் அந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவிகள் மூவர் அண்மையில் உயிரிழந்திருந்தனர்.

குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, புகையை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்து விட்டதாக குறித்த செய்தியில் கூறப்பட்டிருந்தனர்.

21, 23, மற்றும் 25 வயதுடைய மூன்று யுவதிகளே இவ்வாறு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று புதிதாக மேலும் பல பிரதேசங்கள் முடக்கம்

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 12 விசாரணைக்கு

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி – இராதாகிருஷ்ணன்

editor