உள்நாடு

அசாத் சாலி கைது CID இனால் கைது

(UTV | கொழும்பு) – சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஸாரா ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

கடந்த 10.03.2021 ஆம் திகதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

தமிழ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – வியாழேந்திரன்.