உள்நாடு

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது

(UTV|கொழும்பு)- அங்கொட லொக்கா எனும் பாதளக்குழு தலைவரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த ஹம்தி – தீர்ப்பு வௌியானது

editor

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!