வகைப்படுத்தப்படாத

அங்கொட லொக்கா உட்பட இருவர் இந்தியாவில் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அங்கொட லொக்கா மற்றும் மேலுமொரு நபர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

2020 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது

அல்ஜீரிய ஜனாதிபதி இராஜினாமா…