உள்நாடு

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

(UTV | பதுளை) – உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஐந்து பேர் நீரில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, ஏனைய நால்வரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு