உள்நாடு

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

(UTV | கொழும்பு) –   ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊதுபத்தி தயாரிப்பிற்கான ‘மூங்கில் கூறு’ வெளிநாட்டில் இருந்து

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் IMF விசேட அறிக்கை!

“மக்கள் என்ன நினைத்தாலும், எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்”