சூடான செய்திகள் 1

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) – பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் ‘ஜி-7’ மாநாடு டிரம்பின் சொகுசு விடுதியில்