உள்நாடு

UPDATE – தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை தகவல் தொழிநுட்ப சங்க (ITSSL) தலைவர் ரஜீவ் யசிறு குருவிடகே மத்தியு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

இணைப்புச் செய்தி 

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்

மஹிந்த, பசில் இருவருக்கும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை

SLTB – தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல் – பொலனறுவையில் சம்பவம்

editor