உள்நாடு

UPDATE : ஜனாதிபதி வந்த வழியே வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சுமார் 10 நிமிடங்கள் பாராளுமன்றத்தில் தங்கியிருந்து வெளியேறினார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததும் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

எனினும் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதியும் பின்னர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளம் முடிவுக்கு

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு – இளைஞன் படுகாயம் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

editor