உள்நாடு

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

(UTV | பதுளை) – உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஐந்து பேர் நீரில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, ஏனைய நால்வரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி வெளியிடப்படும் – எஸ்.எம். மரிக்கார்

editor

லேகியம் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது !

அரசாங்கத்திற்கு சார்பாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் – சுனில் ஹந்துநெத்தி.