உள்நாடு

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

(UTV | பதுளை) – உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஐந்து பேர் நீரில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, ஏனைய நால்வரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

அரசுப்பணியிலுள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஜோசப் ஸ்டாலின்

editor