உள்நாடு

UPDATE – தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை தகவல் தொழிநுட்ப சங்க (ITSSL) தலைவர் ரஜீவ் யசிறு குருவிடகே மத்தியு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

இணைப்புச் செய்தி 

Related posts

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்கள் – பெயர் பட்டியலை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

editor

துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் நீடிப்பு!

editor

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

editor