உள்நாடு

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

(UTV | பதுளை) – உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஐந்து பேர் நீரில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்த நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, ஏனைய நால்வரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பால் இறக்குமதி செய்வதில் கவனம்

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு