உள்நாடு

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி அநாமதேய குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எங்கள் சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. அனைவரையும் எங்களுடன் சேர அழைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது மனித உரிமை மீறல் இடம்பெற்று இருக்கிறதா? இல்லையா? [VIDEO]

வைத்திய பயிற்சிக்கு முன் சிகிச்சை வழங்கிய மாணவி கைது.