உள்நாடுசூடான செய்திகள் 1

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான யோசனையை அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பித்த போதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ