உள்நாடுசூடான செய்திகள் 1

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான யோசனையை அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பித்த போதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

மேலதிக 200 இ.போ.ச பேருந்துகள் சேவையில்

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு அடுத்த வாரம் – ஜீவன் தொண்டமான்.

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி