உள்நாடுசூடான செய்திகள் 1

TNAஐ மீண்டும் சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

(UTV | கொழும்பு) –

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் நாளை (08) நடைபெறவுள்ளது.

நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க பயணத்தின் போது USAID உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி – முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை

editor