(UTV|COLOMBO) பதுளை விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 15...
(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் அவர்...
(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து இன்று காலை 5.00 மணியளவில் இலங்கை...
(UTV|MALDIVES)-மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் மாலைத்தீவின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
(UTV|COLOMBO)-கம்பளை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தொடயில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக...
(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர்...
(UTV|COLOMBO)-தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் தப்பிவர முயற்சித்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர், தனுஷ்கோடியில் கைதானார். தனுஷ்கோடி காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் தலைமன்னார் பகுதியைச்...
(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் – நாவாலி – அட்டகரி பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் ஆவா குழுவினை சேர்ந்த சிலர் கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் தொடபில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டுள்ள 4...
(UTV|COLOMBO)-சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் முன்தலம் – அகுனுவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...
(UTV|COLOMBO)-வெளிநாட்டு உற்பத்தியிலான சிகரட்டுக்களை வைத்திருந்த கொரிய நாட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அதிகாலை கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடமிருந்து...