Tag : featured3

உள்நாடு

பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு

(UTV | கொழும்பு) – முன்பதிவு செய்யப்பட்ட உரத்தொகை நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் சில பகுதிகளில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் முழுமையாக வழமைக்கு திரும்ப மேலும் சில மணித்தியாலங்கள் செல்லும் என தேசிய நீர் வழங்கல்...
உள்நாடு

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3,000 கோழி குஞ்சுகள் தீக்கிரை

(UTV |  குருணாகல்) – குருணாகல், பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம எலிபிச்சிய பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது....
உள்நாடு

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு பணிப்புரை

(UTV | கொழும்பு) –  பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாடு

போலி நாணயத்தாள் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்....
உள்நாடு

பேருந்து கட்டணம் 25% இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திடமிருந்து எரிபொளுக்கான நிவாரணம் கிடைக்காவிடத்து பேருந்து கட்டணத்தை 25 சதவீதத்தினால் அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாட்டை முடக்கத் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின்படி, நாட்டை முழுமையாக முடக்காமல், கொவிட் பரவலை கட்டுப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப்...
உள்நாடு

ரத்துபஸ்வல வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (16) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....
உள்நாடு

மீண்டும் வைத்திய பணியில் ஷாபி ஷிஹாப்தீன்

(UTV | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் பணி இடைநிறுத்தம் செய்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது....