‘சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிகவும் சோகமான தொழிலாளர் தினம் இது’
(UTV | கொழும்பு) – சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிகவும் மோசமான மற்றும் சோகமான நாள் இந்த தொழிலாளர் தினம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்....