Tag : featured2

உள்நாடு

“ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற நடைமுறையில் தலையிட வேண்டாம்”

(UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கு தடையாக எதனையும் செய்ய வேண்டாம் என...
உள்நாடு

ஜனாதிபதி தேர்ந்தெடுத்தலில் போராட்டக்காரர்களின் நிபந்தனை

(UTV | கொழும்பு) – காலிமுகத்திடல் மைதானத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கோட்டாகோஹோம் என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 100 நாட்களை நேற்றைய தினம் (17) பூர்த்தி செய்துள்ளது....
உள்நாடு

அநுரவும் ஜனாதிபதி வேட்பாளராக ஆஜர்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆஜராகவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்....
உள்நாடு

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

‘நிலையான அரசாங்கம் இன்றேல் இலங்கை செயலிழக்கும்’

(UTV | கொழும்பு) – நிலையான அரசாங்கமொன்றை விரைவில் நிறுவத் தவறினால், இலங்கை செயலிழந்துவிடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

“பதில் ஜனாதிபதியின்” விசேட உரை

(UTV | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவி நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக தானும் சபாநாயகரும் தற்போது பதில் ஜனாதிபதியாக செயற்பட்டு வருவதாகவும், கிளர்ச்சியாளர்களும் சில நபர்களும் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் பதில் ஜனாதிபதி...
உள்நாடு

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மல்வத்து அஸ்கிரி பீடாதிபதியின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் மக்கள் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் மல்வத்து அஸ்கிரிய மாநாயக்க...
உள்நாடு

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

(UTV | கொழும்பு) –   சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....