(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் சிறிது நேரத்தில் சபாநாயகருக்கு அனுப்ப உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தையும் அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக...
(UTV | கொழும்பு) – இந்த வருட இறுதிக்குள் இலங்கை 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களில் ஏதாவது தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – இந்திய கடனுதவியின் கீழ் அதிக எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்....