(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று அறிவித்தல்...
(UTV | கொழும்பு) – இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்....
(UTV | கொழும்பு) – நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்....
(UTV | கொழும்பு) – சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவரும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(11) காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில்...
(UTV | இலண்டன்) – தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ‘விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்’ சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தனது உரையில் தெரிவித்துள்ளார்....
(UTV | இலண்டன்) – இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – இலங்கையில் 30 க்கும் மேற்பட்ட புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று(8) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்....