(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாணத்தில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை...
(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைபகுதியில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை உடனடியாக அற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார் கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன்...
(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு ஹட்டன் நகரத்தை அன்மித்த வட்டடவலை பிளான்டேசனுக்குட்பட்ட ஸ்டெதன் தோட்டப்பகுதியில் இனம்காணப்பட்ட பகுதியை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர்...
(UDHAYAM, COLOMBO) – புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் எழுவன்குளம் – கனேவாடிய பிரதேசத்தில் குப்பை கொட்ட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும்...
(UDHAYAM, COLOMBO) – சகல உள்ளுராட்சி நிறுவனங்களினதும் கழிவகற்றல் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றக்கோரும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் ...