உள்நாடு

SLPP தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) எதிர்வரும் 13,14,15 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய விலையில் புதிய தேசிய அடையாள அட்டை

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த சிறிதரன்!