சூடான செய்திகள் 1

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்

(UTVNEWS|COLOMBO) -ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகளிர் முன்னணியின் முதலாவது மாநாடு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணியளவில் டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

அதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் அந்த முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

எறும்புகளினால் அச்சத்தில் வாழும் மக்கள்!!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு