உள்நாடு

SJB மே தினம் இம்முறை கண்டியில்

(UTV | கொழும்பு) – இம்முறை கண்டியில் மே தினத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

மே 1 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

வாக்குச் சாவடி மட்டத்தில் அமைப்புகளைப் பலப்படுத்த ஜன பவுர என்ற பிரச்சாரத்தை உருவாக்குவது மற்றொரு திட்டம்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தை வழங்க முடிவு

முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது

editor

ஜனாதிபதி அநுரகுமார பயணித்த விமானத்தில் நாமல்!

editor