உள்நாடு

SJB தலைமையில் ஒரே நேரத்தில் 150 போராட்டங்கள்

(UTV | கொழும்பு) –  அனைத்து வாக்காளர்களையும் இலக்காகக் கொண்டு ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 07ஆம் திகதி காலை இந்தப் போராட்டம் நடத்தப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் இடம்பெறும் சில நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கைச் சுமையைக் கட்டுப்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த 150 போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்கிக் கொள்ள முடியாத அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – சஜித் பிரேமதாச

editor