உள்நாடு

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை நாளை காலை 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இது மே 1 ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.

இந்த அணிவகுப்பில் வெள்ளை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணிந்து கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி மக்களை கேட்டுக்கொள்கிறது.

Related posts

“ரணிலின் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஹக்கீம் புகழாரம்”

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை – ஏழு பேர் கைது

editor