உள்நாடு

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை நாளை காலை 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இது மே 1 ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.

இந்த அணிவகுப்பில் வெள்ளை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணிந்து கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி மக்களை கேட்டுக்கொள்கிறது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பு

editor

சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

editor