அரசியல்உள்நாடு

SJB யுடன் ஒப்பந்தம் – பின்னரே தேர்தல் பிரச்சாரம் – மனோ MP

ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவதற்குத் தயாராகி வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த சம்பவம் – ஆவணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

editor

ஞானசார தேரரின், ‘அப சரண’ என்ற வசனத்தினால் தான் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் [VIDEO]

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி