உள்நாடு

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை நாளை காலை 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இது மே 1 ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.

இந்த அணிவகுப்பில் வெள்ளை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணிந்து கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி மக்களை கேட்டுக்கொள்கிறது.

Related posts

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

SLFP நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை