உள்நாடு

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – மஹியங்கனை கெமுனுபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரின் (PHI) கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தின் அவலம் : மக்கள் புகார் – புகைப்படங்கள்

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

editor