உள்நாடு

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – மஹியங்கனை கெமுனுபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரின் (PHI) கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

போதை மாத்திரைகளுடன் வைத்தியர் கைது!

மதங்களை அவமதித்த மத போதகர் ஜெராம் விரைவில் இலங்கைக்கு…..