உள்நாடு

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – மஹியங்கனை கெமுனுபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரின் (PHI) கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசியமாகின்றது [VIDEO]

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

editor

சிவனொளிபாத மலை யாத்திரை : விசேட வர்த்தமானி