உள்நாடு

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

(UTV|கொழும்பு) – தற்போது முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தை நாளை(29) காலை 7.30 மணியுடன் கைவிட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா

editor

எமது வாய்களை மூட வர வேண்டாம் – மின் துண்டிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

சிங்கள மக்களின் வாக்குகளுடன் மாத்திரம் வெற்றிபெறுவதற்கு விரும்பவில்லை – அனுர