உள்நாடு

PCR பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா இல்லை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த பெண்ணின் பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அந்த 101 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Related posts

22 ஆம் திகதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கிறோம் – தேர்தல்கள் ஆணைக்குழு

editor

அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது – நாம் மக்களை ஏமற்றியதில்லை – சஜித் பிரேமதாச

editor

யுவதி ஒருவரின் சடலம் சேற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.