உள்நாடு

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

இலங்கையில் உள்ள பல அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

வசிம் தாஜுதீனை பின்தொடர்ந்த வாகனம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

editor