உள்நாடு

Oxford Astrazeneca : இரண்டாம் கட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தொற்றா நோய் தொடர்பான ஆலோசனை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் Oxford Astrazeneca கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 542 பேர் குணமடைந்தனர்

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு