உள்நாடு

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர்தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு சரத்து சுட்டிக்காட்டப்பட்டால் அதில் திருத்தங்களைக் கொண்டுவரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்குத் தெரிந்த வரையில் அதில் மனித உரிமைகளை மீறும் எந்தப் பிரிவும் இல்லை எனவும் கூறினார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய எரிபொருள் அனுமதியில் புதிய அம்சம்

கடந்த கால அரசுகளைப் போன்று அநுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது – ஜோசப் ஸ்டாலின்

editor

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!