உள்நாடு

சாதாரண, உயர்தர பரீட்சை திகதிகளில் மாற்றம்

(UTV | கொழும்பு) – முக்கியமான இரண்டு தடைத்தாண்டல் பரீட்சைகளான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், ஓகஸ்ட் மாதம் சாதாரண தரப்பரீட்சையையும், டிசெம்பரில் உயர்தரப் பரீட்சையையும், நடத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Related posts

வெள்ளவத்தையில் பெண் கடத்தல்

editor

இலங்கைக்கு அதிரடி வெற்றி

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைது