உள்நாடு

O/L வினாத்தாள் சர்ச்சை: தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற மன்னாரில் 3 மைதான நிர்மாணப் பணிகளில் பாரிய ஊழல் மோசடி – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor

படையினரின் நலன் குறித்து விசாரித்தார் ஜனாதிபதி அநுர

editor