உள்நாடு

O/L பெறுபேறுகள் வரும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த வருடம் இடம்பெற்ற பொதுப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

Related posts

ஜெய்சங்கரின் பாதுகாப்பு உயர்வு – இலங்கையிலிருந்து உடனே திரும்பிய காரணம் இதுவா?

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்