உள்நாடு

NMRA விவகாரம் : சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் (NMRA) அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி, சந்தேக நபர் குறித்த அதிகாரசபையின் தரவு தளத்தைப் பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநராக கடமையாற்றி வந்துள்ளதுடன், அவர் செப்டெம்பர் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

MT New Diamond தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழு

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு – இலவச உரம் வழங்க அரசாங்கம் முடிவு – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

editor

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு